Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் ராத்தல் 400 ரூபா - எரிவாயு சிலிண்டர் 10,000 ரூபா

பாண் ராத்தல் 400 ரூபா – எரிவாயு சிலிண்டர் 10,000 ரூபா

எதிர்வரும் நாட்களில் ஒரு ராத்தல் பாணின் விலை 400 ரூபா வரை அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றி அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 10,000 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles