Friday, May 8, 2026
28 C
Colombo
செய்திகள்உலகம்ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எகிப்துக்கான ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles