Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூரியா உரத்தின் விலை அதிகரிக்கப்படாது - மஹிந்த அமரவீர

யூரியா உரத்தின் விலை அதிகரிக்கப்படாது – மஹிந்த அமரவீர

உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ள போதிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா உரத்தின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles