Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் - மற்றுமொரு சம்பவம் பதிவு

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் – மற்றுமொரு சம்பவம் பதிவு

பொரளை காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் தாய் ஒருவர் 6 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.

குறித்த தாய் கடந்த 15 ஆம் திகதியன்று 6 ஆண் குழந்தைகளை பிரசவித்ததாக மேற்படி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

ஆறு சிசுக்களில் ஐந்து பேர் தற்போது வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றைய குழந்தையும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவரே இவ்வாறு 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles