Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு9 மாதங்களில் 1,155 தொழுநோயாளர்கள் அடையாளம்

9 மாதங்களில் 1,155 தொழுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சிறந்த முறையில் தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நாடொன்றில் சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 4 வீதத்திற்கும் குறைவாகக் காணப்பட வேண்டும் என அந்த பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1155 தொழுநோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles