Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

கொழும்பின் பல வீதிகளில் இன்று கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கான பிரதான காரணம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடும் மழையால் பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் பாடசாலை மாணவர்களும், ஊழியர்களும் ஏனைய தரப்பினரும் இன்று காலை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles