Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஆட்சேர்ப்பு: விண்ணப்பங்கள் கோரப்பட்டன

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஆட்சேர்ப்பு: விண்ணப்பங்கள் கோரப்பட்டன

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர் பதவிகளுக்கு பொருத்தமான நபர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து பரிந்துரை செய்யுமாறு அரசியலமைப்பு பேரவை கோரியுள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles