இலங்கை -இந்திய கப்பல் சேவை இன்று ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் சேவை இன்று(10) ஆரம்பமாகவிருந்தது.
எனினும், தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதி வரை இந்த சேவை பிற்போடப்பட்டுள்ளது.
