Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உலகம்சிக்கிம் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிக்கிம் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தையடுத்து மீட்பு பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த அனர்த்தம் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

22 இராணுவ வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளத்தினால் பல பாலங்கள் சேதடைந்துள்ளதுடன், சுங்தாங் அணையும் இடிந்துள்ளது.

அனர்த்தம் காரணமாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles