Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை இலங்கைக்கு

மருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை இலங்கைக்கு

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாக அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

Keep exploring...

Related Articles