Sunday, June 8, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎந்த விவசாயிக்கும் அநீதி ஏற்பட இடமளியேன் - விவசாய அமைச்சர்

எந்த விவசாயிக்கும் அநீதி ஏற்பட இடமளியேன் – விவசாய அமைச்சர்

சீரற்ற காலநிலையினால் பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு அநீதி ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக அறுவடைக்கு வரவிருந்த பெருமளவிலான நெற்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அங்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles