Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும், நோயாளர்களின் எண்ணிக்கை 42 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles