Saturday, September 13, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசவப்பெட்டிகளின் விலை அதிகரிப்பு

சவப்பெட்டிகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாகச் சவப்பெட்டியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மலர்ச்சாலைகளின் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

சவப் பெட்டிகளைச் செய்வதற்கான பலகைகளும், பலகைத்தூள் மற்றும் செத்தல் விலையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகச் சவப்பெட்டிகளின் விலையை 30 சதவீதத்தால் அதிகரிக்க நேர்ந்திருப்பதாக மலர்ச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles