Monday, April 13, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (28) பேர்லினில் இடம்பெற்றது.

அத்துடன், ‘பேர்லின் குளோபல்’ மாநாட்டுடன் இணைந்து நேற்று ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கொல்ஸ் தலைமையில் நடைபெற்ற ‘பன்முனை உலகில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்’ தொடர்பான அரச தலைவர் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles