Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை - ஜனாதிபதி

இலங்கைக்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை – ஜனாதிபதி

தமது நாட்டில் காலநிலை செழுமைத் திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு 2023 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இன்று ஆரம்பமான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

தற்போதுள்ள கடன் மறுசீரமைப்பு மிகவும் சிக்கலானதாக உள்ளமையினால் இலங்கைக்கு புதிய சர்வதேச நிதி கட்டமைப்பு தேவை என்றும் ஜனாதிபதி கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles