காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.