உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக அணித்தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண தொடருக்காக நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.