Sunday, June 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்க தயார் - அசாத் மௌலானா

சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்க தயார் – அசாத் மௌலானா

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார்

சுயாதீன விசாரணை ஒன்றில் தாம் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles