Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிபா வைரஸை கண்டறியும் பரிசோதனை கருவிகள் கொள்வனவு

நிபா வைரஸை கண்டறியும் பரிசோதனை கருவிகள் கொள்வனவு

நிபா வைரஸை கண்டறியும் விசேட பரிசோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள அடையாளம் காணப்படுவதால் சோதனை கருவிகள் கொள்வனவு செய்ய நடடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நிபா வைரஸைக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகள் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles