Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்இமானுவெல் மெக்ரான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார்

இமானுவெல் மெக்ரான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார்

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவெல் மெக்ரான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

2 சுற்றுக்களாக நடைபெறும் இந்த தேர்தலின் முதல் சுற்று கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

12 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், இமானுவெல் மெக்ரனுக்கும், வலது சாரி கட்சியின் வேட்பாளரான மரைன் லே பென்னுக்கு இடையில் கடும் போட்டி நிலவியிருந்தது.

இந்தநிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்களிப்பு முடிவுகளின் அடிப்படையில், இமானுவெல் மெக்ரன் 58 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles