Monday, July 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை

திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருதானை, கோட்டை மற்றும் பல பிரதேசங்களில் நடத்துவதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles