இவ்வாண்டு இதுவரை 75 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச் செயல்களில் 42 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு இதுவரை 75 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச் செயல்களில் 42 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
