Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் நிலையங்களில் விரைவில் தானியங்கி பம்புகள்

எரிபொருள் நிலையங்களில் விரைவில் தானியங்கி பம்புகள்

அடுத்த வருடம் இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தானியங்கி பம்புகள் மற்றும் பங்கு சேகரிப்பு உபகரணங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த உபகரணங்களை நிறுவியதன் பின்னர் மக்கள் தமக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும், இருப்புப் பெறுவதற்கான நவீன உபகரணங்களின் ஊடாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விரைவாக கையிருப்பு பெற்றுக் கொள்வதற்கும் இருப்புக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles