Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிலை அதிகரிப்பை நிராகரித்தது அரசாங்கம்

விலை அதிகரிப்பை நிராகரித்தது அரசாங்கம்

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிப்பதாக லிட்ரோ அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், அதனால் இன்று இரவு விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles