Thursday, December 25, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிகூடிய எச்சரிக்கை வலயங்களாக அடையாளம்

13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிகூடிய எச்சரிக்கை வலயங்களாக அடையாளம்

13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிகூடிய எச்சரிக்கை வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதில் கொழும்பு மாவட்டத்திலும் 13,302 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், இம்மாதத்தில் 9060 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்க கூடும் எனவும் அதனால் டெங்கு பரவல் அதிகரிக்க கூடும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles