இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்கிறது என இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் டொலர் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம்சார் ஆதரவாக அக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.