மட்டக்களப்பிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
ரிச்டர் மானியில் இது 4.6 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இதனால் சுனாமி ஆபத்து இல்லை என பூகோளசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.