கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் இவ்வாறு பசும்பால் விநியோகிக்கப்படவுள்ளது.