Sunday, October 12, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்வரும் 15 ஆம் திகதி முதல் புதிய ஊழல் தடுப்புச் சட்டம் அமுல்

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் புதிய ஊழல் தடுப்புச் சட்டம் அமுல்

புதிய ஊழல் தடுப்புச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேவையான வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக நீதி அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles