Monday, July 21, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்பிரேசிலில் வெள்ளப்பெருக்கால் 31 பேர் பலி

பிரேசிலில் வெள்ளப்பெருக்கால் 31 பேர் பலி

பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூறாவளியானது வாரம் முழுவதும் இப்பகுதியை தொடர்ந்து பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles