Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி!

துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி!

மாத்தறை – கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

28 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Keep exploring...

Related Articles