Wednesday, December 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு290 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தின கற்களுடன் பெண் கைது

290 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தின கற்களுடன் பெண் கைது

02 கிலோ மற்றும் 311 கிராம் எடையுள்ள 290 மில்லியன் ரூபா பெறுமதியான விலையுயர்ந்த கற்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விலையுயர்ந்த கற்களை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles