Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க உதவுங்கள் - இராணுவத் தளபதி

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க உதவுங்கள் – இராணுவத் தளபதி

எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு முப்படையினருக்கு உதவுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா முன்வைத்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு உதவுமாறு அதிகாரிகளின் கோரியதை அடுத்து, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles