Sunday, November 2, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறை கடற்கரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

மாத்தறை கடற்கரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

மாத்தறை கடற்கரையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உத்தியோகத்தர் இன்று (28) காலை தற்கொலை செய்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles