இலங்கைக்கு இந்தியா மேலும் 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது.
எரிபொருள் கொள்வனவுக்காக இந்த கடன் உதவி வழங்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பங்களாதேஷ் ஏற்கனவே வழங்கிய 450 மில்லியன் டொலர் பணப்பரிமாற்ற உதவி காலாவதியாகிறது.
இந்த கடனை மீள செலுத்த வேண்டிய காலத்தை பங்களாதேஷ் பிற்போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.