Tuesday, September 23, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூவர் நியமனம்

புதிதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூவர் நியமனம்

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மூவர் நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர் எஸ்.ஏ.தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் டி.தமயந்தி குலசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles