அடுத்த வருடம் அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கான ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட மாட்டாது என செயலாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கான ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட மாட்டாது என செயலாளர் தெரிவித்துள்ளார்.