Thursday, February 12, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆணொருவர் சடலமாக மீட்பு: அறுவர் கைது

ஆணொருவர் சடலமாக மீட்பு: அறுவர் கைது

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் ஆணொருவரின் சடலம் காயங்களுடன் அண்மையில் மீட்கப்பட்டது.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பகுதிகளைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ் விஷேட குற்றதடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles