இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரான மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.
இதன்படி இரண்டு வருடங்களுக்கு அமைச்சரவை அதிகாரத்துடன் நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரான மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.
இதன்படி இரண்டு வருடங்களுக்கு அமைச்சரவை அதிகாரத்துடன் நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.