நாடாளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு விசேட உரையொன்றை ஆற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு விசேட உரையொன்றை ஆற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.