Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறை போராட்டத்திலும் கண்ணீர்ப்புகை

மாத்தறை போராட்டத்திலும் கண்ணீர்ப்புகை

மாத்தறையில் போராட்டம் ஒன்றின் மீது கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

அரச எதிர்ப்பு போராட்டம் ஒன்றின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 8 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles