Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 மாதங்களில் இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவை

3 மாதங்களில் இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவை

இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கான பயணிகள் கப்பல் சேவையை இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் தலைமன்னாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் தலைமன்னார் துறைமுகப் பகுதியை நேரில் பார்வையிட்டுள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles