செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி பெண் பலி

காட்டு யானை தாக்கி பெண் பலி

மொனராகலை கோணகங்கார பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை நேர்ந்த இந்த அனர்த்தத்தில் 63 வயதான பெண்ணொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விவசாய காணியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது யானையின் தாக்குதலுக்கு குறித்த பெண் இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles