லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.