ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
காவல்துறையினர் உள்ளடங்கலாக 24 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூட்டினால் இந்த பாதிப்பு இடம்பெற்றிருப்பதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
காவல்துறையினர் உள்ளடங்கலாக 24 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூட்டினால் இந்த பாதிப்பு இடம்பெற்றிருப்பதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.