Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான மனு விசாணைக்கு

பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான மனு விசாணைக்கு

பொலிஸ்மா மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக ‘அரகலய’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

காலி முகத்திடல் ‘கோட்டா கோகம’ என்ற போராட்டம் இடம்பெற்ற பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 09ம் திகதி ஏற்பட்டமை அமைதியின்மையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியதாக தெரிவித்து இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்த மாதம் 27ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு உத்தரவிட்டு பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles