Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் இறுதி நாள் இன்று

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் இறுதி நாள் இன்று

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (28) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

ஒன்லைன் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், சாதாரணதர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி, அடுத்த மாதம் 18ம் திகதி ஆரம்பமாகி 27ம் திகதி வரை நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles