Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் வங்குரோத்து நிலைக்கு செப்டெம்பர் மாதத்துடன் முற்றுப்புள்ளி

இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு செப்டெம்பர் மாதத்துடன் முற்றுப்புள்ளி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை முழுமையாக வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீண்ட நாடாக மாறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் ஒழிப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம், இலங்கையை மோசடி மற்றும் ஊழலற்ற நாடாக மாற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles