இலங்கையின் முதலாவது செயற்கைக் கடற்கரை கொழும்பு துறைமுக நகரத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறந்துவைக்கப்பட்டது.
அதனை பார்வையிடுவதற்காக சுமார் 3000 பேர் வந்துள்ளதாக கொழும்பு துறைமுக நகர அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் முதலாவது செயற்கைக் கடற்கரை கொழும்பு துறைமுக நகரத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறந்துவைக்கப்பட்டது.
அதனை பார்வையிடுவதற்காக சுமார் 3000 பேர் வந்துள்ளதாக கொழும்பு துறைமுக நகர அதிகாரசபை தெரிவித்துள்ளது.