Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்வணிகம்பங்கு சந்தைக்கு பூட்டு

பங்கு சந்தைக்கு பூட்டு

கொழும்பு பங்குச் சந்தை இன்று (18) முதல் ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பங்குச் சந்தை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்குமாறு கொழும்பு பங்குச் சந்தையின் பணிப்பாளர் சபை மற்றும் கொழும்பு பங்குத் தரகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles